29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சித்தும் சந்திப்பு – 244
தலைப்பு – கலவரம்
காசினிலே கலவரம் கரைபுரண்டு ஓடுது
பாவிகளாய் மனிதம் பாடாய் படுகுது
ஓவியமாய் நிலவரங்கள் ஓரமாய் தொங்குது
ஏமாளியாய் போகுது அறிவியல் உலகில்.
கரையாய் கடுகாய் கலவரம் கண்மூடித்தனமாய்
இரையாய் வீழ்ந்தது கலவரத்தால் குழந்தைகள்
உண்ணதமாய் வாழ்ந்தாலும் இரக்கமில்லா மனங்களால்
வள்ளலார் வழிவந்தும் வாழ்வுதான் இல்லையே.
வழிகாட்டிகள் வரலாறுகளை எவரும் கேட்கவில்லை
விழிகளிலே கண்ணீரை பார்த்தும் இரக்கமில்லை
வாழ்க்கையில் தினந்தோறும் கலவரங்கள் குறையவில்லை
வசந்தம்தர வல்லமைதர இறையருள் இணையட்டும்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
1/12/2023

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...