பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master🙏வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 252

தலைப்பு – காதலர்

தென்றல் தொடும் தேனாய் இனிக்கும்
தாகம் தீர்க்கும் காதல் மொழிகளில்
தரணியில் பறக்கும் பட்டாம்பூச்சிகளாய் காதலர்கள்
தோட்டங்களாய் மாறும் காதல் உள்ளங்கள்.

பாசத்தில் மனங்கள் பஞ்சாய் இணையும்
பாசாங்கு இல்லாமல் பம்பரமாய் சுற்றும்
பார்ப்போர் மனங்களில் பொறாமையை உண்டாக்கும்
பாரினில் நாம்மென்ற உணர்வு பதிவாகும்.

காதல் இல்லாவுலகில் நான்வாழ விரும்பவில்லை
காதலோடு வாழுங்கள் வரம்புகளை மீறாதீர்கள்
காதலுக்கு மரியாதை காலமெல்லாம் வாழட்டும்
வாழ்ந்து காட்டிய காதல்கள் காவியமாய்யின்றும்.

காதலர் தின வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
02/02/2024

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading