29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 168
தலைப்பு — நரகமும் சொர்க்கமும் நம்கையில்
தேய்த்துக் கழுவிநன்றாய் தேங்கிய கரிதனைநீக்கல்
மாய்த்திடும் ஒன்றாக மனம்முடிவு செய்ததனால்
பாத்திரங்களும் மட்பானைகளும் பக்கமாய் படுத்துறங்க
காத்திரமாய் விறகு காய்ந்துலர்ந்து சிரிக்கிறது.
சமையல் எரிவாயு சுகத்தை வழங்கிடினும்
சுமையாயும் அமைந்து சஞ்சலம் தருவதுண்டு
சுவையான பொருட்களில் சோகமும் சேர்ந்திருக்கும்
நிலமையிதை உணர்ந்தோர் நாடுவரா சொகுசுகளை?
விறகை எரித்து விருப்புடன் சமைத்தனரன்று
பிறநாட்டு எரிவாயுவால் பிறக்குது சமையலின்று
தரவுகள் ஒன்றெனினும் வரவுகள் வேறாகும்
நரகமும் சொர்க்கமும் நம்கையில் உள்ளவையே.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
29/03/2022

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...