29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 172
தலைப்பு — நோயாளிகளாய் மாற்றின இயந்திரங்கள்.
உரலும் உலக்கையும் உதவிக்கு அம்மியும்
தரமான உணவை தயாரிக்க உதவியதொடு
உரமான நோயற்ற உடலோடு அன்றிருந்தோர்
கரங்கள் உழைத்தைக் கண்டோம் கேட்டோம்.
வேட்டியும் சேலையும் பாவாடை தாவணியும்
காட்டின அன்று கலாச்சார ஆடைகளை
நாட்டினர் நம்முன்னோர் நாகரிகத்தை நலமே
வீட்டிலும் நாட்டிலும் விதைத்தனர் அமைதியை.
விடையாக்கி உழைப்பை வயப்படுத்திய இயந்திரங்கள்
நடைமுறையில் நம்மவரை நோயாளிகளாய் மாற்றின
உடையில் மாற்றம் உணவுமுறையில் மாற்றம்
தடையின்றி நாகரிகம் தளர்வாக்கியது பண்பாட்டை.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/04/2022

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...