திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏

வியாழன் கவி — 90

தலைப்பு — ஏன் இந்த ஏக்கம்

என் இனிய கண்மனியே
எந்தன் உயிரில் உறவானவளே
எனக்குள் கருவானவளே என்னவளே
எனக்குள் உறைந்த உயிரே.

காதல் வந்ததால் பட்டாம்பூச்சியானாயோ
கனவுகள் சிதைந்ததால் ஏங்கினாயோ
கண்மனியே ஏன்னிந்த ஏக்கம்
கல்லாகதே ஏக்கங்கள் ஊக்கங்களாகட்டும்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்தலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
16/06/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading