18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 181
தலைப்பு — அன்புள்ளம் கொண்டோரே தேவையிங்கு.
பொதுமக்கள் சேவையென்று பொய்யுடுத்து வருவர்
எமதுவாய் மகிழ்வூட்டி மாற்றுவர் வாக்குகளை
எதுக்காகப் புகுந்தாரோ அதைமறந்து செயற்பட்டு
பொதுநிதியை நீதியன்றிப் பறித்திடுவர் பேராசையொடு.
இன்று இவர்களது இரக்கமற்ற இழிசெயலால்
துன்பம் பெருகி துயர்வெள்ளம் பாய்கிறது
தன்னலமற்ற சேவையே தருவிக்கும் உயர்வுகளை
அன்புள்ளம் கொண்டோரே இன்றெமக்குத் தேவையிங்கு.
பிறந்தோர் புவியில் பெறவேண்டும் நற்பெயரை
இறந்த பின்பும் இவர்பெயர் வாழவேண்டும்
மறக்க முடியாது மக்கள் மனங்களில்
நிறைந்து இருப்போர் சுயநலமற்ற பெரியோரே.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/07/2022
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...