மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

தி.நிந்துசா

தானே தோன்றி
தருவான் வரம்..!

ஒட்டில் பிறந்து.
மண்ணில் வளர்ந்து.
இலிங்கமாய் எழுந்து.

விதைத்த குரக்கன்
விதை நிலத்தில்
செப்பமிட்டது போல
ஒரு வடிவில் சிவன்.

காலத்தின் கணக்கில்
நிலை மாறது
நிற்கும் இந்த சிவன்.

தான்தோன்றி பட்டம்
தான் கொண்டே
அருள் தந்திடுவான்
ஒட்டுசுட்டான் மண்ணில்.

அடியவர் நாம் கூடி
அவன் அடி தொழுது
அன்பை பெறலாமே.

– தி.நிந்துசா ஒட்டுசுட்டான்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading