03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
தீதும் நன்றும்
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1983..!
“தீதும் நன்றும்”
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
வார்த்தளித்த செம்மல்
கணிகன் பூங்குன்றனார்
வடித்த சங்கப் பா எழில்
சந்தம் மட்டுமல்ல சரித்திரப் பா
உலகெங்கும் வாழ்பவர்
உறவென்றார் பாரீர்
வரு துன்பம் இன்பம்
நம்மாலே நமக்கென்றார்
எத்தனை அரிய பொருளை
அன்றே தந்து சென்றார்..
உணர்ந்தோமா நாமிங்கு
உளறித் திரிந்து உரிமை
கொண்டு
நம்மை நாமே அழித்தொழிக்கிறோம்
அடுத்தவர் மீதினில் பழியைப்
போட்டே தப்பிக்க நிணைத்து
தடம் மாறிப் பாதாளம்
சேர்கிறோம் இலக்கின்றி..
செய்கருமம் சேர்ந்தொழுகல்
சேவை மனப்பாங்கு யாவும்
நன்மை தரு வழி நடந்திட
வந்தேகும் வளமும் வனப்பும்
வழி கிட்டும் வலி போக்கும்
தடை என்ன மனமே நீயும்
உடைத்துவிடு தீதினை
உய்த்துவிடு வாழ்வினில்..
சிவதர்சனி இராகவன்
22/5/2024

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...