10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
சந்தம் சிந்தும் சந்திப்பு216
28/3/23
செவ்வாய் இரவு 8.15.
தலைப்பு: “நீர்க்குமிழி”
அல்லது
விருப்ப தலைப்பு. கவிஞர் பாலரவி அவர்களும் இணைவார்.வரைக.விரைக.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.