மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

நகுலவதி தில்லைதேவன்

10.2.22 வியாழன் கவி. 177
கவலை
கவலைகள் பலவிதம்
கவலை என்ற மூன்று எழுத்து
கண்ணீர் சிந்தும் கண்கள்
கண்ணீரைத் துடைக்கும்
கைகள்

ஒவ்வொருவருக்கும் கவலை
அம்மா குழந்தைக்கு பால்
இல்லை என்ற கவலை
அப்பா வேலை இல்லாத
கவலை

மகளுக்கு கலியாண ம்
நடைபெறாத கவலை
மகன் பரீட்சையில் தோல்வி
என்ற கவலை

சிலருக்கு. எல்லாம் இருகந்தும்
கவலை

தனிமையில் இருப்பது
கலை
நோய் மாறாத கவலை
அகிலத்தில். கவலையில்லா
மனிதன். இருப்பாரா?

ஒரு நாள். குறையும்
ஒரு நாள். கூடும்
அடுத்து வருவது மகிழ்ச்சி

நன்றி. அதிபர் வாணி
நகுலா. தஸ்சினி. நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading