16
Oct
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
16
Oct
நகுலவதி தில்லைதேவன்
161 சந்தம் சிந்தும் கவி.
முதுமை.
பிறப்பு என்பது இனிமை
இறப்பு. என்பது. முடிவு
இரண்டுக்கும் இடையில்
வாழ்க்கை
அம்மாவின் அன்புக் குழந்தை
இளமையில் துள்ளல்
துன்பம் தெரியாத. பருவம்
கனவுகள் கானும் வாலிபம்
குடும்ப வாழ்வு கூதூகலம்
கூடியிருந்த மகிழ்வும் காலம்
சொந்தம் தொடர்ந்திடும்
இன்பம்
பிள்ளைகள் தொடர்ந்திடும்
சொந்தம்
முதுமை வந்திடவே
தனிமை தொடரவே.
நோயும் பிடித்திடவே. வாழ்க்கையும் வெறுத்திடுமே
உள்ளமது நொந்திடுமே உணவாகும் வில்லைகளே
உதவிடும் தாதிகள் வரமே
உதவிய கைகளை நம்பியே
காலத்தைக் கடந்திடுவாரே
காலனின் வரைவையே
எதிர்பார்ப்பே
அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.
நன்றி

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...