10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நகுலவதி தில்லைதேவன்
161 சந்தம் சிந்தும் கவி.
முதுமை.
பிறப்பு என்பது இனிமை
இறப்பு. என்பது. முடிவு
இரண்டுக்கும் இடையில்
வாழ்க்கை
அம்மாவின் அன்புக் குழந்தை
இளமையில் துள்ளல்
துன்பம் தெரியாத. பருவம்
கனவுகள் கானும் வாலிபம்
குடும்ப வாழ்வு கூதூகலம்
கூடியிருந்த மகிழ்வும் காலம்
சொந்தம் தொடர்ந்திடும்
இன்பம்
பிள்ளைகள் தொடர்ந்திடும்
சொந்தம்
முதுமை வந்திடவே
தனிமை தொடரவே.
நோயும் பிடித்திடவே. வாழ்க்கையும் வெறுத்திடுமே
உள்ளமது நொந்திடுமே உணவாகும் வில்லைகளே
உதவிடும் தாதிகள் வரமே
உதவிய கைகளை நம்பியே
காலத்தைக் கடந்திடுவாரே
காலனின் வரைவையே
எதிர்பார்ப்பே
அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.
நன்றி

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...