29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
நகுலவதி தில்லைதேவன்
161 சந்தம் சிந்தும் கவி.
முதுமை.
பிறப்பு என்பது இனிமை
இறப்பு. என்பது. முடிவு
இரண்டுக்கும் இடையில்
வாழ்க்கை
அம்மாவின் அன்புக் குழந்தை
இளமையில் துள்ளல்
துன்பம் தெரியாத. பருவம்
கனவுகள் கானும் வாலிபம்
குடும்ப வாழ்வு கூதூகலம்
கூடியிருந்த மகிழ்வும் காலம்
சொந்தம் தொடர்ந்திடும்
இன்பம்
பிள்ளைகள் தொடர்ந்திடும்
சொந்தம்
முதுமை வந்திடவே
தனிமை தொடரவே.
நோயும் பிடித்திடவே. வாழ்க்கையும் வெறுத்திடுமே
உள்ளமது நொந்திடுமே உணவாகும் வில்லைகளே
உதவிடும் தாதிகள் வரமே
உதவிய கைகளை நம்பியே
காலத்தைக் கடந்திடுவாரே
காலனின் வரைவையே
எதிர்பார்ப்பே
அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.
நன்றி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...