மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி
மார்கழி. 202

மார்கழி திங்கள் வந்திவே
திருமண நாளும் வந்திடுமே என் வாழ்விற்கு அர்த்தம் தந்தே
மார்கழியில் பூத்த மகளே!

பாலன் உதித்த மார்கழி திங்களே
பாரும் மகிழ்ந்தே கொண்டுமே
பாடி ஆடி பரிசும் கொடுத்து
பட்டாசு கொளுத்தி மகிழுமே.

கார்த்திகை தீபமும்
திருவெண்ணாமலையில்
ஒளிருமே
பாவையர் நோன்பும், சுவர்கவாசலும் திறந்திடுமே
மனமும் மகிழுமே.

பகலவன் ஓடியே ஒழித்திடவே
காத்திகை நிலவும் வந்திடுமே.
காரிருள் பாரினை மறைத்திடவே குளிரும் மேனியை தழுவுமே

வெள்ளை பனியும் கொட்டுமே சிறுவரும் கூடி விளையாடியே
மார்கழி மதி நிறைந்த
நல்நாளை நாமும்
கொண்டாடி மகிழ்வோமே!

அதிபர்
பாவை அண்ணா நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading