நகுலவதி தில்லைத்தேவன்

நகுலவதி தில்லைதேவன்

சந்தம் சிந்தும் கவி

முள்ளிவாய்க்கால்

நம் நாட்டின் சாபமே
நம் இன அழிப்பு.
நாசகாரரின் திட்டமே
மறக்குமா நெஞ்சம்.
முள்ளிவாய்க்கால் சுமந்த நினைவுகள்
மறக்க முடியுமா
மறக்க முடியாத வேதனை
மீள மீள நிழலாடுதே.

ஐயோ என்ற குரல்
கேக்கிறதே.
பச்சிளம்சிசு, படுக்கையில் முதியவர்,பால் வாங்க சென்ற தந்தை, பாராது குத்தி பிளந்து குண்டுமழையில்
குருதியில் தவித்த
எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே!
மறக்குமா நெஞ்சம்!

இன்னமும் கேட்கிறது கதறித் துடித்த உயிரின் ஓசை ஒலி மனதினை வதைக்கிறது மறக்க முடியுமா முள்ளிவாய்க்கால் நினைவுகள் ….

அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.

.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading

    வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

    Continue reading