20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
நகுலவதி தில்லைத்தேவன்
நகுலவதி தில்லைதேவன்
சந்தம் சிந்தும் கவி
முள்ளிவாய்க்கால்
நம் நாட்டின் சாபமே
நம் இன அழிப்பு.
நாசகாரரின் திட்டமே
மறக்குமா நெஞ்சம்.
முள்ளிவாய்க்கால் சுமந்த நினைவுகள்
மறக்க முடியுமா
மறக்க முடியாத வேதனை
மீள மீள நிழலாடுதே.
ஐயோ என்ற குரல்
கேக்கிறதே.
பச்சிளம்சிசு, படுக்கையில் முதியவர்,பால் வாங்க சென்ற தந்தை, பாராது குத்தி பிளந்து குண்டுமழையில்
குருதியில் தவித்த
எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே!
மறக்குமா நெஞ்சம்!
இன்னமும் கேட்கிறது கதறித் துடித்த உயிரின் ஓசை ஒலி மனதினை வதைக்கிறது மறக்க முடியுமா முள்ளிவாய்க்கால் நினைவுகள் ….
அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.
.
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...