கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

நகுலா சிவநாதன்

வெறுமை போக்கும் பசுமை

பச்சை மரங்களின் பசுமை
பார்க்கும் இடங்களின் துளிர்ப்பு
உச்சி வெயிலின் ஒளித்தொகுப்பு
ஊக்கம் தருமே உயிர்வளியும்

வெறுமை போக்கும் பசுமை
வேரின் கிழங்கும் ஆரோக்கியம்
உழைப்பின் உறுதியே ஆகாரம்
உலகில் முதன்மை விவசாயம்

பசுமை புரட்சி உலகு காணட்டும்
பார்க்கும் இடமே நீங்கமற நிலைக்கட்டும்
பச்சை மரங்கள் துளிர்க்கட்டும்
பாரில் நல்வாழ்வு ஓங்கட்டும்

நகுலா சிவநாதன்1721

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading