13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
நகுலா சிவநாதன்
நல்லூரின் கந்தனவன்
நல்லூரின் கந்தனவன் நயமாக வருகின்றான்
அல்லல்கள் தீர்க்கின்ற அருந்தமிழின் முருகனிவன்
பல்லோர்கள் வேண்டுதலில் பற்றான கந்தனிவன்
பல்கோடி மக்களின் துன்பங்கள் துடைப்பவன்
எல்லோரும் ஏத்தி வழிபடும் கந்தன்
எம் இதயம் என்றும் இவன்தாள் பணியும்
தாய்நிலத்து உறவுகளின் வரமான கந்தனிவன்
தக்கதுணை தந்து நின்று
தரமாகக் காப்பவன்
எப்போதும் நினைக்கின்ற முருகாநீ
என்றென்றும் அருளிடுவாய் கந்தா உன் கருணையால்
தேரெறி வருகின்றாய் தேசமதில் காண்கின்றோம்
ஊரோடு மக்களை உளமார காப்பாற்று
நகுலா சிவநாதன் 1731
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...