02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
நகுலா சிவநாதன்
கைக்குள் கையாய் கைத்தொலைபேசி
கைக்குள் கையால் கைத்தொலைபேசி
கண்ணைக் கவரும் வனப்பைப் பார்
பைக்குள் இருந்து பாடாய்ப் படுத்தும்
பண்பு நிலையைப்பாரீரோ!
வையம் தன்னில் வரவும் செலவும்
வருடம் முழுதும் போகுது பார்
கையும் மீறி கதைத்த காசே
கரையுது எங்கள் வரவுகளில்
அடக்கமாகும் தொலைபேசி அமுதமாகப்
பேசிடலாம்
முடக்கமாக நாமிராமல் முயலும் விடயம் ஆற்றிடலாம்
தடங்கலாகும் பாதைதனிலே தனித்து
இதுவும் உதவிடுமே!
மனங்கள் மகிழப் பேசலாம்
மனதோடு ஒட்ட காட்சிகள் காணலாம்
ஊடகப்பரப்பாய் கைக்குள் ஒளிருது
உடனுக்குடன் சேதியைச் சொல்லுது
வாடகை கட்டி எடுக்கலாம்
வந்தணைத்து எம்மைச் செல்லலாம்
நாளிகை காணும் நன்மைக்கே
நன்றாய் பயனும் ஆக்கிடலாம்
அளவாய் நீயும் பாவிப்பாய்
அமுதாய் என்றும் பேசிடலாம்
நகுலா சிவநாதன்1747
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...