நட்பு

சுமித்ரா தேவி

கவதை இலக்கம் 13
தலைப்பு நட்பு

நடை பாதையில்
நாம் நடந்திடும் போது
நகமும் சதையும் என
நகைத்தனர் பலரும்
நதியினில் கால் நனைத்து
நடு வீதியில் உலா வந்து
நாட்டு நடப்பு எதுவும் தெரியாமல்
நானும் நீயும் கதைபேசி
நட்சத்திரமாய் மின்னிய காலம் அது
நட்பின் வலிமை தினம் கூ
நகர்ந்த காலம் பொற்காலம்
நானிலம் போற்றும்
நட்புக்குநாம் தானே இலக்கணம்
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading