12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
நவமலர் பாலேஷ் கனடா கவிதை 01.
அன்பு நிலைத்திட..!
-நவமலர் பாலேஷ்
பிறப்பின் அருமையை வர்ணிப்பதால்,
நானும் இன்று கவிஞனானேனோ..!
உன் பட சுருள்
கொண்டு நட்பின் நினைவுகளை
கொட்டும்,
உயிரோட்ட மறுவடிவம் என் சகோதரன்..!
எனைக் கவனிக்க
ஒரு சகோதரன்
இல்லை என ஏங்கிட்ட வாழ்வில்,
இறைவன் தந்த
அருமை சகோதரன் நீ..!
எப்போ எது தேவையோ
அப்போ என் பொய் அழுகையில் உந்தனை
என் வசமாக்கி,
எனக்காக நேரம், தேவை யாவும் நிறைவாக்கிடும்,
அன்பு கொண்ட சகோதரனே..!!
நான் கலங்கிடாதிருக்க,
ஒவ்வொரு அசைவிலும்
தன் தூக்கம் தொலைத்த
என் சகோதரா, உன் மலர்வு நாள் வாழ்த்துக்கள்..!
எதுவரினும் எவ்வேளையும் உன்னை விட்டுக் கொடுக்கேன்..
கடவுள் வந்து
கண் முன் நின்று ஒரு வரம் கேட்கின், வாழும் வரை உன்னோடு மாறா அன்பு நிலைத்திட வேண்டிடுவேன்..
நூறாண்டு காலம்
நோய் நொடி இலா வாழ்வு நிலைத்திட, குடும்பமாய் வாழ்த்துக்கள் சொரிகின்றோம்..!!
நன்றி
Author: Nada Mohan
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...