15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நான்யாரு (730)
நான்யாரு செல்வி நித்தியானந்தன்
புதருக்கு வெளியே உம் பிறப்பு
புயல்மழையில் குடை விரிப்பு
பூ காய் இலை இல்லா தரிப்பு
பூஞ்சை தாவரமாய் இதன் சிறப்பு
ஆசியாவிலே அதிக வகை வளர்ப்பு
ஆரோக்கியம் கொண்டதாய் இதனிருப்பு
ஆயிரத்திற்க்கு மேலே இனச் சேர்ப்பு
அரிய வகை நோய்களுக்கு உயிர்ப்பு
புற்றுநோய், இரத்தசோகை நோய் எதிர்ப்பு
புரதம் மற்றும் எண்வகை சத்து இருப்பு
புலால் உணவுக்கு மாற்றான விருப்பு
புவியிலே மெல்லிய இழைகளின் உருவகிப்பு
ஜரோப்பா உணவில் பலவகை மதிப்பு
ஜயுரவாய் சிலரடை தட்டியும் கழிப்பு
ஐப்பான் சீனாவிலும் உண்ணல் அதிகரிப்பு
ஐந்துவகையே ஆரோக்கிய வாழ்வுக்கு சிறப்பே
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...