” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நான்யாரு (730)

நான்யாரு செல்வி நித்தியானந்தன்
புதருக்கு வெளியே உம் பிறப்பு
புயல்மழையில் குடை விரிப்பு
பூ காய் இலை இல்லா தரிப்பு
பூஞ்சை தாவரமாய் இதன் சிறப்பு
ஆசியாவிலே அதிக வகை வளர்ப்பு
ஆரோக்கியம் கொண்டதாய் இதனிருப்பு
ஆயிரத்திற்க்கு மேலே இனச் சேர்ப்பு
அரிய வகை நோய்களுக்கு உயிர்ப்பு
புற்றுநோய், இரத்தசோகை நோய் எதிர்ப்பு
புரதம் மற்றும் எண்வகை சத்து இருப்பு
புலால் உணவுக்கு மாற்றான விருப்பு
புவியிலே மெல்லிய இழைகளின் உருவகிப்பு
ஜரோப்பா உணவில் பலவகை மதிப்பு
ஜயுரவாய் சிலரடை தட்டியும் கழிப்பு
ஐப்பான் சீனாவிலும் உண்ணல் அதிகரிப்பு
ஐந்துவகையே ஆரோக்கிய வாழ்வுக்கு சிறப்பே

Author: