அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

நான் வளர்க்கும் நாய்

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல24
தலைப்பு = நான் வளர்க்கும் நாய்

எனது நாயின் பெயர்
ரமணி

நாய் நன்றியுல்ல மிருகமாகும்

வைரவரின் வாகனம் நாயாகும்

ஆகையால் இது வீட்டை
காவல் காக்கும் தெய்வமாகும்

எனது நாய் நான்
எங்கு சென்றாலும் என் பின்னே வரும்

இது என் வீட்டிற்கு
வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன

இது மிகவும் நல்ல நாயாகும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading