16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
நேவிஸ்பிலிப்
(02/03/23)கவி இல(92)
நிமிர்ந்த சுவடுகள்
எம் மனப் பதிவேட்டில்
நிமிர்ந்த சுவடுகளாய்
மாண்பு மங்கா ஒளியோடு
நிலைத்து வாழும் முன்னோர்கள்
தேடற்கரிய செல்வமாய்
காக்க வேண்டிய பொக்கிசமாய்
உடம்பால் அழிந்தாலும்
எம்மில் உயிர்ப்பாய் வாழ்பவர்கள்
உலக வாழ்வினிலே உழன்று
பல அனுபவம் பெற்றவர்கள்
பண்பாடு கற்றுத் தந்து
நன்நெறியில் வளர்ந்தவர்கள்
அரை வயிறுணவுண்டு
அளவாய் நீர் அருந்தி
பாங்காய் பணி புரிந்து
வாய்விட்டுச் சிரித்த படி
தோல்வியில் துவளாது
வெற்றியில் ஆணவம் கொள்ளாது
அன்பமைதி பொறுமை காத்து
வாழ்ந்தால் முன்னேற்றம் உண்டென்று
வாழ்க்கைப் பாடம் சொன்ன மேதாவிகள்
காலத்தால் அழியாத கல்வெட்டுக்கள்
நிமிர்வின் சுவடுகள்
இவரகள் எம் சந்ததிக்கும் வழி காட்டிகள்
வாழ்த்திப் போற்றுவோம் எம் சந்ததியை வாழ்விப்போம்
நாம் எம் சந்ததியை வாழ வைப்போம்.
நன்றி வணக்கம்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...