20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
நேவிஸ் பிலிப்
கவி இல (94) (16/03/23
ஆகா வியக்கும் விழிகள்
வாண்மைத் திறன் கொண்ட ஆசிரியராய்
வினைத் திறன் கொண்ட அதிபராய்
அரும் பணியாற்றி ஓய்வு பெற்ற
எங்களூர் மிராண்டா மாஸ்டர்
கலை கலாச்சார பண்பாட்டு வித்தகராய்
மூத்த கலைஞர்களில் முதன்மையானவராய்
பாவைக் கூத்தின் நுட்பங்களறிந்தவராய்
வேர்களின் பெருமையை பின்னோரும் அறிந்திட
இசை சிற்பம் ஓவியம் ஒப்பனை
வரலாறென அழியாத சுவடிகளை
பதித்து வைத்து நிமிர்ந்த சுவடாய் வாழும்
நுண்ணறிவு கொண்ட சிந்தனையாளர்
நாடகங்களும் கூத்துக்களும்
கவிதைகளும் கட்டுரைகளும்
இவர் எழுதிய புத்தகங்களும் கிடைத்த
கலா பூசண விருதுக்கு நற் சான்றுகளாம்
பேசாலை மண்ணின் மைந்தராய்
எமக்கெல்லாம் மூத்தோராய்
வாழ்பவரை வாழ்த்த எனக்குக்
கிடைத்த வாய்ப்பிது
ஆகா என வியந்து பார்க்கும் விழிகளோடு
நன்றி கூறி வாழ்த்துகின்றேன்.
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...