பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(107) 29/06/23
வாழ்ந்த கால நினைவுகள்
************************

நேற்று என்றதும் நெஞ்சம் நிறையுது
பவித்திர வாழ்வு திவ்விய தேட்டம்
பவ்வியமாய் காத்து
பக்குவமாய் வாழ்ந்தோம்

அளவில்லா உறவுகள்
ஆயிரம் கனவுகள்
கற்றிடும் இடமெல்லாம்
கண்ணியம் கண்டோம்

இன்ப துன்பத்தில்
அன்பாய் அணைத்து
கூடி ஓடி குறைகள் களைந்து
ஆடிப் பாடி ஒன்றிணைந்திருந்தோம்

நேற்றைய நினைவின் பூரிப்பில்
புது யுகம் புதுமைக்கு சாமரம் வீசுது
விஞ்ஞானம் ஓங்கி மெய்ஞானம் அருகிட
இளமை எழுந்திட பழமை தளருது

திட்டமிடா வாழ்வில்
நட்டம் வந்து நயமிழந்து
நானிலம் நலியுது
நாட்களும் நகருது ……

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading