20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
பண்டிகை என்றாலே
ஜெயம் தங்கராஜா
கவி 747
பண்டிகை என்றாலே
பண்டிகை என்றாலே இனம்புரியா குதூகலம்
பண்டிகை என்றாலே உற்சாகம் கூடுகட்டும்
பண்டிகை என்றாலே புத்தாடைகளின் புதுவரவு
பண்டிகையென்றாலே விதம்விதமான தின்பண்டங்களின் படையெடுப்பு
நம் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்று
நம் பண்பாட்டுடன் ஒட்டியுறவாடிய ஒன்று
உறவுகளை நட்புதனை வளர்த்துவிட காரணமாயிது
வாழ்த்துதனை பரிமாறிக்கொள்வதற்கு அமைக்கும் வாய்பையிது
மகிழ்வை அடிபடையாகக்கொண்டு நடத்தப்படும் திருநாள்
பாரம்பரியத்தைக் காத்துநிற்கும் பரம்பரையின் பெருநாள்
முன்னோர்கள் கடைப்பிடித்த பழக்கங்களின் மேன்மையிது
தலைமுறையும் மதித்ததனை கொண்டாடத் தேவையது
கால சூழ்நிலை புதியவற்றை திணிக்கலாம்
காரணஞ்சொல்லி மாற்றக்கூடாததையும் மாற்ற முயற்சிக்கலாம்
வீண் செலவு ஆடம்பரம் எனக்கூறலாம்
பண்டிகைகளின் வேர்களறிந்தவர்கள் இரசிப்போடு கொண்டாடலாமே
ஜெயம்
30-10-2024
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...