29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
பண்டிகை என்றாலே
ஜெயம் தங்கராஜா
கவி 747
பண்டிகை என்றாலே
பண்டிகை என்றாலே இனம்புரியா குதூகலம்
பண்டிகை என்றாலே உற்சாகம் கூடுகட்டும்
பண்டிகை என்றாலே புத்தாடைகளின் புதுவரவு
பண்டிகையென்றாலே விதம்விதமான தின்பண்டங்களின் படையெடுப்பு
நம் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்று
நம் பண்பாட்டுடன் ஒட்டியுறவாடிய ஒன்று
உறவுகளை நட்புதனை வளர்த்துவிட காரணமாயிது
வாழ்த்துதனை பரிமாறிக்கொள்வதற்கு அமைக்கும் வாய்பையிது
மகிழ்வை அடிபடையாகக்கொண்டு நடத்தப்படும் திருநாள்
பாரம்பரியத்தைக் காத்துநிற்கும் பரம்பரையின் பெருநாள்
முன்னோர்கள் கடைப்பிடித்த பழக்கங்களின் மேன்மையிது
தலைமுறையும் மதித்ததனை கொண்டாடத் தேவையது
கால சூழ்நிலை புதியவற்றை திணிக்கலாம்
காரணஞ்சொல்லி மாற்றக்கூடாததையும் மாற்ற முயற்சிக்கலாம்
வீண் செலவு ஆடம்பரம் எனக்கூறலாம்
பண்டிகைகளின் வேர்களறிந்தவர்கள் இரசிப்போடு கொண்டாடலாமே
ஜெயம்
30-10-2024

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...