20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
பண்டிகை வந்தாலே
கெங்கா ஸ்ரான்லி
பண்டிகை வந்தாலே
மனசெல்லாம் பரவசம்தான்
மதபேதமின்றி சகோதரத்துவம்பேணி
சந்தோசமாக்க் கொண்டாடும் பண்டிகை
எந்தப் பண்டிகை என்றால் என்ன
புத்தம் புதுஉடுப்பு வாங்கி
பலவகையான பண்டங்கள் செய்து
பந்தங்கள் அயலவர்கள் எனக் கொடுத்து
மகிழ்வுடன் கொண்டாடும் கொண்டாட்டம்
ஒவ்வொருவரினது பண்டிகையிலும்
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்
இன்று தீபாவளித் திருநாள்
விமரிசையாக்க் கொண்டாடுவர்
தமிழரின் பாரம்பரியத்தில் ஒன்றான தீபாவளித் திருநாளாம்
பட்சணங்கள் கமகமக்க
வீட்டிலே குதூகலிக க
கோலகலமாக தீபாவளி
மனசில் தீய எண்ணம் அகற்றி
புத்தொளி பிறக்கவேண்டும்
எல்லோர் வீட்டிலும்
மனத்திலும்
மகிழ்ச்சி ஒளி பரவட்டும்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...