12
Nov
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 2
-
By
- 0 comments
ஜெயம்
சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 1
-
By
- 0 comments
ஜெயம்
காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின்...
பண்டிகை வந்தாலே
கெங்கா ஸ்ரான்லி
பண்டிகை வந்தாலே
மனசெல்லாம் பரவசம்தான்
மதபேதமின்றி சகோதரத்துவம்பேணி
சந்தோசமாக்க் கொண்டாடும் பண்டிகை
எந்தப் பண்டிகை என்றால் என்ன
புத்தம் புதுஉடுப்பு வாங்கி
பலவகையான பண்டங்கள் செய்து
பந்தங்கள் அயலவர்கள் எனக் கொடுத்து
மகிழ்வுடன் கொண்டாடும் கொண்டாட்டம்
ஒவ்வொருவரினது பண்டிகையிலும்
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்
இன்று தீபாவளித் திருநாள்
விமரிசையாக்க் கொண்டாடுவர்
தமிழரின் பாரம்பரியத்தில் ஒன்றான தீபாவளித் திருநாளாம்
பட்சணங்கள் கமகமக்க
வீட்டிலே குதூகலிக க
கோலகலமாக தீபாவளி
மனசில் தீய எண்ணம் அகற்றி
புத்தொளி பிறக்கவேண்டும்
எல்லோர் வீட்டிலும்
மனத்திலும்
மகிழ்ச்சி ஒளி பரவட்டும்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...