29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
பண்டிகை வந்தாலே
கெங்கா ஸ்ரான்லி
பண்டிகை வந்தாலே
மனசெல்லாம் பரவசம்தான்
மதபேதமின்றி சகோதரத்துவம்பேணி
சந்தோசமாக்க் கொண்டாடும் பண்டிகை
எந்தப் பண்டிகை என்றால் என்ன
புத்தம் புதுஉடுப்பு வாங்கி
பலவகையான பண்டங்கள் செய்து
பந்தங்கள் அயலவர்கள் எனக் கொடுத்து
மகிழ்வுடன் கொண்டாடும் கொண்டாட்டம்
ஒவ்வொருவரினது பண்டிகையிலும்
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்
இன்று தீபாவளித் திருநாள்
விமரிசையாக்க் கொண்டாடுவர்
தமிழரின் பாரம்பரியத்தில் ஒன்றான தீபாவளித் திருநாளாம்
பட்சணங்கள் கமகமக்க
வீட்டிலே குதூகலிக க
கோலகலமாக தீபாவளி
மனசில் தீய எண்ணம் அகற்றி
புத்தொளி பிறக்கவேண்டும்
எல்லோர் வீட்டிலும்
மனத்திலும்
மகிழ்ச்சி ஒளி பரவட்டும்
Author: Nada Mohan
01
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முற்றத்து நிலவில் நம் மூதாதையர்
கற்றுத் தந்த அறிவுரைக் கதைகள்
இற்றைவரையும் காதில் கேட்குதே
சுற்றும்...
31
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் 220
"நிலா முற்றம்"
இரவின் மடியில்
அமர்ந்து இருப்பாய்
மேகங்களை
ஆடையாக
அணிபவனே பூமிக்கு
குளிர்ச்சி தரும்...
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...