21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
பண்டிகை வந்தாலே
கெங்கா ஸ்ரான்லி
பண்டிகை வந்தாலே
மனசெல்லாம் பரவசம்தான்
மதபேதமின்றி சகோதரத்துவம்பேணி
சந்தோசமாக்க் கொண்டாடும் பண்டிகை
எந்தப் பண்டிகை என்றால் என்ன
புத்தம் புதுஉடுப்பு வாங்கி
பலவகையான பண்டங்கள் செய்து
பந்தங்கள் அயலவர்கள் எனக் கொடுத்து
மகிழ்வுடன் கொண்டாடும் கொண்டாட்டம்
ஒவ்வொருவரினது பண்டிகையிலும்
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்
இன்று தீபாவளித் திருநாள்
விமரிசையாக்க் கொண்டாடுவர்
தமிழரின் பாரம்பரியத்தில் ஒன்றான தீபாவளித் திருநாளாம்
பட்சணங்கள் கமகமக்க
வீட்டிலே குதூகலிக க
கோலகலமாக தீபாவளி
மனசில் தீய எண்ணம் அகற்றி
புத்தொளி பிறக்கவேண்டும்
எல்லோர் வீட்டிலும்
மனத்திலும்
மகிழ்ச்சி ஒளி பரவட்டும்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...