இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

பண்டிகை வந்தாலே 686

Selvi Nithianandan

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
பணமும் செலவாகும்
பற்பல கடைகளாலே
பசாரும் வழிந்தோடும்

ஆடைகள். விலைகள்
அதிரடி குறைப்பாகும்
ஜாடையாய் பழையதும்
தள்ளுடி விற்பனையாகும்

வாழ்த்து பலகாரம்
வாசலில் வரவேற்கும்
வாசனை திரவியமும
வாஞ்சையா மணக்கும்

மனிதமாய் இணைந்து
மகிழ்வாய் கொண்டாடி
புனிதமாய் அனுசரித்து
புவனத்தில் நிலைபெறவே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading