அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

பண்டிகை வந்தாலே 686

Selvi Nithianandan

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
பணமும் செலவாகும்
பற்பல கடைகளாலே
பசாரும் வழிந்தோடும்

ஆடைகள். விலைகள்
அதிரடி குறைப்பாகும்
ஜாடையாய் பழையதும்
தள்ளுடி விற்பனையாகும்

வாழ்த்து பலகாரம்
வாசலில் வரவேற்கும்
வாசனை திரவியமும
வாஞ்சையா மணக்கும்

மனிதமாய் இணைந்து
மகிழ்வாய் கொண்டாடி
புனிதமாய் அனுசரித்து
புவனத்தில் நிலைபெறவே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading