மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா
வணக்கம் மாமி

கவி அரும்பு —69

தலைப்பு — கதை

கதை. கதை கதை
எனக்கு பிடித்த கதை
நல்ல கதையும் உண்டு
கெட்ட கதையும் உண்டு
சின்ன கதையும் உண்டு
பெரிய கதையும். உண்டு
புராணக் கதையும் உண்டு
தமிழர் கதையும் உண்டு
எனக்கு கதை சொல்ல பிடிக்கும்
உங்களுக்கும் கதை பிடிக்குமா?

நன்றி வணக்கம்

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/03/2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading