05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
பால தேவ கஜன்
வசந்தத்தில் ஓர் நாள்
வசந்தத்தில் ஓர் நாள்
வாழ்திடவே!
வரமொன்று தாரீர்
வானுறையீர்!
மனமுடைந்து வாழும்
வாழ்வுதனை
என்றைக்கு மாற்றி
நீர்! நிறைவு தாரீர்.
குறையொன்றுமில்லை
என்றைக்குமே என்று
கூறும் காலம்
குன்றியே போகுதே.
ஏதோ ஒர் உறுத்தலுக்குள்
உறைந்து கிடக்கும்
எம் உணர்வுகளை உணர்ந்திட
எவர் மனமும் விரும்பலையே!
புத்தாண்டு பிறப்போடு
புகுத்திய வரிகளால்
வாழ்வாதார நெருக்கம்
உச்சாணிக் கொம்பில்!
தார்மீக பண்புகளின்
தடம்புரள்வுக்களால்
தட்டுத்தடுமாறும்
நாம் காத்துநின்ற அறம்!
பாடுபட்ட பலன்கள்
நிறைவேறத நீட்சி!
கண்முன்னே காணும்
கலாச்சார வீழ்ச்சி!
அன்று
காட்டுக்குள் வாழ்ந்தாலும்
கட்டுக்குள் நின்றோம்
இன்று மேய்பான் இல்லாத
மத்தைக்கூட்டங்களாய்
ஆனதே எம் பரிதாபம்.
கிடைக்காத ஒன்றாய்
வசந்ததும் ஆனதே!
கிடைத்தலும் கிடப்பில்
கிடந்ததும் இல்லையே!

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...