16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
“புல்லாங்குழல்”
நேவிஸ் பிலிப் கவி இல (494)
மூங்கில் தண்டினிலே
வண்டுகள் குடைந்த துளைகளிலே
நுளைந்த காற்று இசையாய்
வெளிவரக் கண்டான் மனிதன்
மூங்கில் தண்டெடுத்தான்
தீயினால் சுட்ட போதும்
துளையிட்டு வருத்தும் போதும்
வருந்தாது
காற்றை இசையாக்கித் தந்த
வித்தக கருவி
உருவில் சிறிதானாலும்
உணர்வில் பெரிது
மௌனமாய் இருக்கும்
காற்று தன்னைத் தீண்டும் வரை
காதோரம் உறவாடி
இதழ் குவித்து விரல் பதித்து
சுவாசக் காற்று உள் நுழைய
அன்று முதல் இன்று வரை
எம்மொழியும் சம்மதமாய்
இனிய நல் இசை தந்து
கானம் இசைத்து கவலை தீர்க்க
விழிகள் மூடி செவிகள் திறக்க
தேனருவியாய் இசை வெள்ளம்
பாய்ந்து வரும் .
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...