28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
“புல்லாங்குழல்”
நேவிஸ் பிலிப் கவி இல (494)
மூங்கில் தண்டினிலே
வண்டுகள் குடைந்த துளைகளிலே
நுளைந்த காற்று இசையாய்
வெளிவரக் கண்டான் மனிதன்
மூங்கில் தண்டெடுத்தான்
தீயினால் சுட்ட போதும்
துளையிட்டு வருத்தும் போதும்
வருந்தாது
காற்றை இசையாக்கித் தந்த
வித்தக கருவி
உருவில் சிறிதானாலும்
உணர்வில் பெரிது
மௌனமாய் இருக்கும்
காற்று தன்னைத் தீண்டும் வரை
காதோரம் உறவாடி
இதழ் குவித்து விரல் பதித்து
சுவாசக் காற்று உள் நுழைய
அன்று முதல் இன்று வரை
எம்மொழியும் சம்மதமாய்
இனிய நல் இசை தந்து
கானம் இசைத்து கவலை தீர்க்க
விழிகள் மூடி செவிகள் திறக்க
தேனருவியாய் இசை வெள்ளம்
பாய்ந்து வரும் .
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...