தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

பூக்களின் பூ வசந்தம்

கவிதை இலக்கம் 9
பூக்களின் பூ வசந்தம்
புன்னகையின் அடையாளமாய்
பூவையரின் மொழியாய்
வண்ணங்களின் பிறப்பிடமாய்
வாசனையின் உறைவிடமாய்
வசந்த கால நயகியாய்
வந்து செல்வாய் வானவில்லாய்
புதிதாய் தினமும் நீ வந்நு
பூரித்தெம்மை ஆட்கொண்டு
புத்துணர்வூட்டி புலன் அள்ளி செல்லும் நீ
பூ என்ற பெயராளே
பூமியின் திருமகளானாயே
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading