” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பூண்டு

பூண்டு (732) செல்வி தர்மலிங்கம்
தாவர வகைகளில் ஒன்றாய்
தண்டுடன் இருப்தும் நன்றாய்
சிறப்பிலே மூன்று மீள்வகையாய்
ஒன்றாய் இரண்டாய் பல்லாண்டாய்

முதல்வகை வளரும் காலம் முடிந்தால்
முற்றான அழிவில் முடிவின் இனமாய்
இலைகள், தண்டுகள் அழிந்தும்
வேர்கள், கிழங்குகள் உயிரில் இரண்டாய்

பல ஆண்டுகள் நிலத்தின் கீழேயும் பகுதிகள்நிலைத்திருக்கக் கூடியவையாய்.
பருவ காலத்தில் புதிதாக உருவாக்கமாய்
பயன்பாட்டு பொருளாய் சமையல் உணவாய்

தண்டு, இலை, வேர், கிழங்காய்
ஊட்டச்சத்து கொண்ட நிறை உணவாய்
வாசனையுடன் மருத்துவப் பொருளாய்
ஒருதலை பூடு(ண்) தரை பூடு நாட்டு பூடு
தைவான் பூடு இப்படி பெயரானாயே

Author: