மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பொங்குவாய்

சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216

“பொங்குவாய்”
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!

பொங்கலிட்டோம்
பூஜை இட்டோம்
புது நெல்லில் படைத்து நின்றோம்!

புத்தம் புதுமலராய்
நித்தம் நித்தம் மலர்ந்து வரும்
ஆதவனின் வருகை
பாரெல்லாம்
ஒளி கூட்டும்!

பொங்கலோ
பொங்கலேன்று வையகத்து மாந்தரெல்லாம்
புதிய பானை பொங்கலிட்டு பொங்கிடுவாய்!

வாழ்வாங்கு வாழ்ந்திடவே
பொய்யகற்றி மெய்யுணர்ந்து தாழ்பணிவோம்
ஞான ஒளி தரும் ஆதவனை!

வறுமை பகைமை வஞ்சகம் நீக்கி
உறவுகள் உயர்ந்து
பண்டம் பலவும் நிறைந்து
இல்லறம் இனிக்க
இன்பம் பெருகிட
இனிதே பொங்குவாய்!
நன்றி

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading