28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
பொன்.தர்மா
வணக்கம்.
வியாழன் கவிதை நேரம்.
இல.514
வரவேற்போம் வாழ்த்திடுவோம்.
**************************************
ஆங்கில வருடமோ அவனியில் உதித்திருக்க.
அடுத்தது பொங்கல் என்று , முரசு மது கொட்டி முழங்க.
அமளியுடன் , ஆரவாரம், ஆதவர்க்கு விருந்துபசாரம்
தலைமகளாம் ,தை மகளுக்குத் , தரணியெங்கும் , பெருமையுடன் புகழாரம்.
தேசம் பசிதீர்கப், பாதம் நனைத்து ப், பயிர் வளர்த்துத் தந்தவர்ககு.
பாசம் கலந்து, பாரம்தனைச் சுமந்து , பரிவுடன் உளைத்தவர்க்கு.
வேகும் வயிறதுவோ, வதங்காமல் இருப்பதற்கு.
வியர்வை வழித்தெறிந்து, வாடாது உழைத்தவர்க்கு.
சூட்டிடுவோம் பொன்னாரம் , வாழ்த்திடுவோம், புவியது இருக்கும் வரை.
பொன்.தர்மா
.

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...