02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
பொன்.தர்மா
வணக்கம்.
வியாழன் கவிதை நேரம்.
இல.514
வரவேற்போம் வாழ்த்திடுவோம்.
**************************************
ஆங்கில வருடமோ அவனியில் உதித்திருக்க.
அடுத்தது பொங்கல் என்று , முரசு மது கொட்டி முழங்க.
அமளியுடன் , ஆரவாரம், ஆதவர்க்கு விருந்துபசாரம்
தலைமகளாம் ,தை மகளுக்குத் , தரணியெங்கும் , பெருமையுடன் புகழாரம்.
தேசம் பசிதீர்கப், பாதம் நனைத்து ப், பயிர் வளர்த்துத் தந்தவர்ககு.
பாசம் கலந்து, பாரம்தனைச் சுமந்து , பரிவுடன் உளைத்தவர்க்கு.
வேகும் வயிறதுவோ, வதங்காமல் இருப்பதற்கு.
வியர்வை வழித்தெறிந்து, வாடாது உழைத்தவர்க்கு.
சூட்டிடுவோம் பொன்னாரம் , வாழ்த்திடுவோம், புவியது இருக்கும் வரை.
பொன்.தர்மா
.
Author: Nada Mohan
06
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய...
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...