28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவி நேரம்.
இல.524
***சிரிப்பு***
””””'”””””'””””””
வார்த்தைகள் ஏதும் அற்ற, வாய்மொழி.
வாய் திறந்து , அள்ளிச் சொரியும் அன்பு மொழி.
விலை கொடுத்து வாங்காத, ஒரு கொடுப்பு .
வெகுமதியாய் நலம் கொடுக்கும், அகத்தின் உதிர்ப்பு.
குழந்தையின் சிரிப்போ, கொட்டிடும் சில்லறை.
கூடியே மகிழ்ந்திடின் , மீட்டிடும் மெல்லிசை.
சிரிப்பு. சிரிப்பு
நோய் தன்னைப் போக்கிடும் , நுண்ணிய நிவாரணி.
நொறுங்கிடும் இதயங்களை ஒட்டவைக்கும், இழை போன்ற காரணி.
சிரிப்பு சிரிப்பு.
பொன் . தர்மா

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...