கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவி நேரம்.
இல.524
***சிரிப்பு***
””””'”””””'””””””
வார்த்தைகள் ஏதும் அற்ற, வாய்மொழி.
வாய் திறந்து , அள்ளிச் சொரியும் அன்பு மொழி.

விலை கொடுத்து வாங்காத, ஒரு கொடுப்பு .
வெகுமதியாய் நலம் கொடுக்கும், அகத்தின் உதிர்ப்பு.

குழந்தையின் சிரிப்போ, கொட்டிடும் சில்லறை.
கூடியே மகிழ்ந்திடின் , மீட்டிடும் மெல்லிசை.
சிரிப்பு. சிரிப்பு
நோய் தன்னைப் போக்கிடும் , நுண்ணிய நிவாரணி.
நொறுங்கிடும் இதயங்களை ஒட்டவைக்கும், இழை போன்ற காரணி.
சிரிப்பு சிரிப்பு.
பொன் . தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading