29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
” போனும் போராட்டமும் “
ரஜனி அன்ரன்
“ போனும் போராட்டமும் “…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 09.01.2025
கையுக்குள் பையுக்குள் அடக்கம்
கண்கவரும் வண்ண மயம்
கண்ணாடிக் கூண்டுக்குள்
காட்டுகின்ற அதிசயம்
கண்கவரும் காட்சிகள்
தேடலுக்கு விருந்துகள்
சின்னக் கருவிக்குள்
பெரிய உலகம் கைபேசி !
தொடுதிரையின் வண்ணங்கள்
தொட்டு விட்டால் யுகங்கள்
இணையத்தின் வலைக்குள் இசைவுகள்
ஒருமைப்பாடு காட்டி உலகை வலம்வர
கைபேசியின் ஒளியில் கனவுகள் மிதக்கிறதே !
கைவிரல்களின் உரசலில்
உறவுகளின் கூட்டிணைவில்
காட்சிகள் பதிவாக்கலில்
காலநேரத்தை மறக்கடிக்கும் சாலை
போராட்டங்கள் போர்க்களங்களை
காட்சிப்படுத்தும் ஆயுதம்
தனிமையைப் போக்கிடும் கருவி
உணர்வுகள் மறக்கப்பட தொடர்புகள் குறைய
வாழ்வினை மாற்றிவிட்ட மாயக்காரி கைபேசி !

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...