மட்டு சுப்பிரமணியம்

பார்த்தேன் பார்த்தேன்
பனம் பழத்தில் துணி துவைத்தேன்
துடித்தேன் துடித்தேன்
துப்பாக்கிகள் சத்தம் கேட்டேன்
ஓட்டம் எடுத்தேன்
ஊர் விட்டு ஊர்வலம்
கூடு விட்டு வீடு தாண்டி
கோடு கடந்து நாடு நாடாக திரிந்து
நிம்மதியாக இருக்க விட்டானா
இப்ப தன்னிடம் தின்ன திரியுது
விதை விதைத்து விதமாக விதமாக
அறுவடை செய்யினம்
இறைவன் செய்யும் திருக்கல்யாணம்
இருந்து பார்ப்போம் புதுக்கல்யாணம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading