29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 275
06/08/2024 செவ்வாய்
“ஒரு பெண்!”
——————
எழுனூற்றித் தொண்ணீற் றைந்து
இலக்கம் கொண்ட பேருந்து
எழுந்து வரும்கீரி மலைவிட்டு
ரவிக்கையிலா அவளைச் சுமந்து!
குறுக்குக் கட்டு சேலையுடனே
குண்டாய் உருண்ட உடலுடனே
கறுப்பு நிறத்திற் கிலக்கணமாய்..
கழுத்தில் நகை அணிகலனாய்!
மிதிபலகை தனிலே பிரயாணம்!
மிரட்டும் வகை சொற்பிரயோகம்!
கதிகலங்கும் நடத்துனர் மனம்!
கட்டுப்பா டிருக்கா தவர்வசம்!
அம்மணியின் குரல்தான் கேட்கும்
அதைவிடில் அமைதியே நிலவும்
கும்மாளம் சுன்னாகத்தில் ஓயும்
குடும்பஸ்தர் மூச்சும் பின்மீளும்!
தனக்கொரு பெயரை எடுத்தவள்
தரணியை மிரட்டிய பெண்ணவள்
நினைப்பில் ஒருகணம் வந்ததால்
நிறைந்தாள் கவிதைப் பரப்பதில்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...