12
Nov
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 2
-
By
- 0 comments
ஜெயம்
சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 1
-
By
- 0 comments
ஜெயம்
காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:285
05/11/2024 செவ்வாய்
அழியாத கோலங்கள்
——————————-
மின்னலுடன் இடி மழையும்
மேகமே அதிரும் நிலையும்
சன்னம் பறந்திடும் ஒலியும்
சாவா வாழ்வா எனும் வலியும்!
கன்னை கன்னையாய் பிரிந்து
கயவருடன் போரிட்டு முடிந்து
பின்னை தம்மிடை போரிட்டு
புறணி சொல்லி மண்டியிட..!
தென்னை பனைதனை விட்டு,
தெற்கு வடக்காய் புறப்பட்டு..
தன்னை, தன்னுள்ளே ஒறுத்து,
தானியங்கி யந்திரமாய் கறுத்து.!
இந்திரலோக வாழ்வு கண்டும்,
இன்றும், தான் பிறந்த மண்ணும்..
சுந்தரனாய் பாதுகாத்த கண்ணும்
சுகமாய் வாழவேண்டி எண்ணும்..!
பந்தமிகு பாசமுயிர் வாழும்வரை
பரந்தமன நல்லவர் உள்ளவரை,
அந்தமென ஒன்று இல்லாதவரை..
அழியா,நாம் இட்ட கோலங்கள்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...