18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 225
06/06/2023
“ஆறுமோ ஆவல்”
—————————
வாழை நாரைப் பதப்படுத்தி,
வர்ண நூல்கள் உருவாக்கி,
யாழில் நெசவை விரிவாக்கி,
யௌவன மாக்கிடப் பேராவல்!
தாழைத் தும்பை வலுவாக்கி,
தரமாய் நார்கள் உருவாக்கி,
மூளைத் திறனை விரிவாக்கி,
முதலது படைக்க பேராவல்!
தூர்ந்த குளமெலாம் தூர்வாரி,
தூய்மை விவசாயம் கருவாக்கி,
தீர்ந்து போகாமல் திருவாக்கி,
திருவாய்த் திளைத்திட பேராவல்!
உணவுப் பஞ்சம் தனைநீக்கி,
ஊரும் உலகும் ஒன்றாகி,
கனவுப் பொழுதையும் பயனாக்கி,
களத்தில் வென்றிடப் பேராவல்!
அருவும் திருவும் இணையாகி,
அன்பும் சிவமும் ஒன்றாகி,
அனைத்து பேரும் வேறின்றி,
அன்பால் இணையப் பேராவல்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...