19
Mar
நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக...
18
Mar
நலமெனும் செல்வம்
-
By
- 0 comments
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:162
15/02/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“கடலும் நானும்”
உடல் முழுவதும் நீல நிறம்
உமிழ்நீரோ வெள்ளை நிறம்
கடல் என்ற பெயரே சுகம்
கவிஞர் தமக்கு நீ ஓர் வரம்!
அருகில் வந்தால் ஆகா சுகம்
அமைதி வரும் நெஞ்சின் வசம்
எதிலும் இல்லா இன்ப சுகம்
ஏந்தி வருமே உந்தன் கரம்!
உனக்குள் தானே எத்தனை அழகு
உலகில் வேறு உண்டோ சொல்லு
கணக்கிலா உயிர்கள் வாழும் வீடு
கடலடிப் பூக்களும் சூழ்ந்திடும் கூடு!
உனக்கு உப்பில் ஏனிந்த மோகம்
உண்மை சொல் வேண்டாம் தாபம்
கணக்கின்றி ஏதும் இருந்தென்ன லாபம்
கண்மணி உன்னிடம் கேட்டிட ஆர்வம்!
எம்மவர் பலரை இழுத்தாய் அன்று
எமக்கு அதனால் வெறுப்பும் உண்டு
மண்ணவர் லட்சமாய் மடிந்தனர் அன்று
மனதினில் வந்ததை சொன்னேன் இன்று!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...