மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ

விருப்பத் தலைப்பு

இருப்போமா நாளை?

தாயக் கட்டை உருட்டலில்
அபாயச் சங்கொலி அன்னையைச் சுற்றி
அபயம் தேடி அழுகின்றோம்
அனைவரையும் கெஞ்சி
நித்தமும் குளறுபடி
நிம்மதிக்கு ஏதுவழி
நீதிக்கும் பெரும் பழி
சுத்திச் சுழழ்வதோ
சூது நெறி
கத்திக் கதறியும் கரையா விதி
கிட்டாதோ எமக்கான நிதி, நீதி
கவளச் சோற்றுக்காய்
உதிரும் காலம்
கண்ணீரால் கரைந்தே
அழியும் எம்கோலம்
மண்ணில் இருப்போமா
நாளை
காலன் எழுதி விட்டானே
முன்னேயே ஓலை
காப்புக்கு ஏதுவழி
கபடர் தருவாரோ மறுமொழி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading