15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மனோகரி ஜெகதீஸ்வரன்
பசுமை
உறைகழன்று வித்து முளைக்க
உருவெடுக்கும் பசுமை உலகில்
தரையிலிடு பசளை உண்டு
பயிருயரப் படரும் பசுமை
தரைநிறைத்துப் பயிரும் செழிக்க
தனைநிறுத்திச் சிலிர்க்கும் பசுமை
குறைகழற்றி உயிர்கள் வாழக்
குவிந்தாட வேண்டும் பசுமை
நீர்நிலைகள் நீரை இறைக்க
நின்றாடும் பசுமை உலகில்
கார்மழையும் பெய்து நிறைக்க
கனதிகாட்டும் பசுமை நனைந்து
பார்ப்பரப்புத் தொட்ட கதிரால்
பழுப்பேறக் குன்றும் பசுமை
வேர்விடலில் தொடங்கும் பசுமை
வெந்தழிதல் முறையோ சொல்லு
தலைவிரித்து ஆடும் மரங்கள்
தந்துதானே செல்லும் விதைகள்
குலைகொடுக்கும் வாழை என்றும்
குட்டியீன்று தானே வீழும்
தலைமுறையைக் காக்கப் பயிர்கள்
தருமிவற்றை நுணுகிப் பாரும்
தலைமுறைக்காய் பசுமைக் காப்பு
தந்திடலே அவரின் நோக்கு
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...