13
Mar
கடலின் தாகம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
நேவிஸ் பிலி்ப்
விதையில் துளிர்த்து
முறளத்து வளர்ந்து
பச்சைப் பசேலென
பார்ப்போர் கண்ணுக்குதமாய்
தஞ்சமென வந்தோரை
பாசமாயணைத்த
பாடிவரும் பறவைகடகும்
பாங்காய் இடமளித்து
பூவும் காயும் கனியுமாய்
பூத்துக் குலுங்கி
பசியாற்றி பலன் தந்த
நன் மரங்கள்
இன்றோ பட்டுப் போனமொட்டை மரம்
கிழட்டுமரமென முதுமையிலோர்
அவலப் பெயர் சுமநதாலும்
படிப்பினையூட்டும்முதிர்ந்த மரம்.
மூத்தோரை மதித்திடுவோம்
அவர் மாண்பு போற்றிடுவோம்
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.