மரங்கள்

நேவிஸ் பிலி்ப்
விதையில் துளிர்த்து
முறளத்து வளர்ந்து
பச்சைப் பசேலென
பார்ப்போர் கண்ணுக்குதமாய்

தஞ்சமென வந்தோரை
பாசமாயணைத்த
பாடிவரும் பறவைகடகும்
பாங்காய் இடமளித்து

பூவும் காயும் கனியுமாய்
பூத்துக் குலுங்கி
பசியாற்றி பலன் தந்த
நன் மரங்கள்

இன்றோ பட்டுப் போனமொட்டை மரம்
கிழட்டுமரமென முதுமையிலோர்
அவலப் பெயர் சுமநதாலும்
படிப்பினையூட்டும்முதிர்ந்த மரம்.
மூத்தோரை மதித்திடுவோம்
அவர் மாண்பு போற்றிடுவோம்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan