30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
தீர்ப்பு
நேவிஸ் பிலிப் கவி இல(586)
வலியோருக்கு வசதியாய்
வளைந்திடும் தென்னங் கீற்று
விவாதிக்க ஆளில்லை இயேசுவுக்கு
அதனால் சிலுவைத் தீர்ப்பு
மேல் முறையீட்டுக்கு கதவுகள்
அமைக்கபடாத கறுப்பு தீர்ப்பு
வறியோரின் வழக்கு என்றால்
நீதி மன்ற வாதத்திற்கு
வந்து விடும் முடக்கு வாதம்
பொய்சாட்சி சொல்ல வரிசையிலே
வாடகை மனிதர்கள் நிற்க
நீதியின் கண்களை கட்டிக் கொண்டு
கண்துடைப்பு விசாரணைகள்
விசாரணைக்குப் பின்பு
தீர்ப்பு எழுதுவது நடைமுறை
இயேசுவின் வழக்கில் தீர்ப்புக்குப் பின்
கண்விழிக்கும் விசாரணைகள்
பகலவன் ஒளியிழக்க
வானவர் கண்கலங்க
கல்வாரியின் காட்சியில்
அன்பின் உருவம் கிழிந்தது
நம் பாவம் சுமந்த தோள்கள்
வளைந்தன சிலுவையிலே
நன்றி,,,,,,,,,,,
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...