09
Sep
தனிமை இனிமை என்றாலும்
சுகமான நேரமதில் சுதந்திரமே
தனிமை கொடுமையில்லை
தவறான மனிதர்களிடம் சிக்கின்
இருப்பது உண்மையான கொடுமை
சில...
07
Sep
உருண்டோடும் நாளே!!
உருண்டோடும் நாளே 778
இரண்டு வாரங்கள்
வேகமாக சென்றதே
இன்ப துன்பமும்
இரண்டறக் கலந்தே
நல்லூர்...
03
Sep
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இயற்கை தரும் பயனில் எமதுவளம்
அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள்
மரத்தை...
மாற்றம் ஒன்றே!
நகுலா சிவநாதன் 1799
மாற்றம் ஒன்றே
ஒன்றே இறைவன் ஒருவனே பரமன்
நன்றே உரைப்போம் நமக்குள் என்றும்
மாற்றம் வாழ்வில் மகிமை தரட்டும்
ஏற்றம் அதுவும் எழிலாய் உயரட்டும்
வாழ்க்கை மாற்றம் வரம்பு மீறி
வீழ்ச்சி இதனால் வீம்பும் பலவாய்
ஆட்சி மாற்றம் அகிலத்தில் இன்று
அதனால் அவலம் உலகத்திலின்று
சூழ்ச்சி அரசியல் சுகத்தை இழக்குது
காட்சி இங்கு கனிமம் பறித்திட
தாச்சி விளையாட்டு சரித்திரமாய் இன்று
பாச்சும் நீரும் மாற்றம் காணுதே!
பாமுக மாற்றம் பன்முகத்தோற்றம்
நாமதை பார்க்க நன்றே ஒளிருது
மாற்றம் வேண்டும் மங்கா வாழ்வில்
ஆற்றும் கடமை அறிந்தே உயர்வாய்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...