08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
சூரியனின் கதிர்கள் மறைகின்றன
வானம் செந்நிறமாக மாறுகிறது
இரை தேடிய பறவைகள் கூடு நோக்கிச் செல்கின்றன
மலர்ந்த பூக்களும் கூம்புகின்றன
வானத்தில் சந்திரனின் ஜாடை தெரிகின்றது
மேய சென்ற பசுக்கள் வீடு நோக்கி செல்கின்றன
வீடுகளில் மின் விளக்குகளின் ஒளி பெருகுகிறது
வேலைக்கு சென்றவர்கள் வீடு நோக்கி பயணிக்கின்றனர்
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.