19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
மிளகாய் 743 18.12.2025
மிளகாய் செல்வி நித்தியானந்தன்
காய்கறிகளில் ஒன்றாய்
காரத்தை அதிகரிபாபாய்
தரத்திலும் வேறுபாடாய்
தாவர இனமாய்
உணவின் பயன்பாடாய்
உலகில் பவனியாய்
மருத்துவ குணமாய்
மாறியும் உள்ளாய்
இனத்தில் பலபெயராய்
இனிப்பாய் காரமாய்
இறக்குமதி ஏற்றுமதியாய்
இந்தியா சிறப்பாய்
ஊட்டச்சத்து இருப்பாய்
உருவத்தில் மாற்றமாய்
உலகிலே நூற்றுக்கணக்காய்
வடிவம் வண்ணம் சுவைகளாய்
வரலாற்றை கணிக்குமே
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...