மூப்பு வந்தாலே -02.10.2025 ஜெயா.நடேசன்

அகிலமதில் அறிவுச் சிகரங்களாக
வாழ வைத்த எமது தெய்வங்கள்
அன்புக்காக ஏங்கி அரவணைத்தவர்கள்
நிகரில்லாத அன்பை தருபவர்கள்
வயதிலும் அறிவிலும் அனுபமானவர்கள்
முதிர்ச்சி பெற்ற ஆலோசகர்கள்
மூப்பு வந்தவுடன் முடங்கியவர்கள்
கால் தடுமாற கூனிக் குறுகியதில்
கைத் தடியுடன் தட்டுத் தடுமாறியதில்
பல்லுப் போக சொல்லுப் போகும் நிலையில்
நரை முடி பொன் முடியான கோலமதில்
என்றும் தெய்வத்தின் பாதச் சுவடுகளாக
உடல் முதுமையானாலும் உள்ளம் இளமையே

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading