” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மூப்பு வந்தாலே -02.10.2025 ஜெயா.நடேசன்

அகிலமதில் அறிவுச் சிகரங்களாக
வாழ வைத்த எமது தெய்வங்கள்
அன்புக்காக ஏங்கி அரவணைத்தவர்கள்
நிகரில்லாத அன்பை தருபவர்கள்
வயதிலும் அறிவிலும் அனுபமானவர்கள்
முதிர்ச்சி பெற்ற ஆலோசகர்கள்
மூப்பு வந்தவுடன் முடங்கியவர்கள்
கால் தடுமாற கூனிக் குறுகியதில்
கைத் தடியுடன் தட்டுத் தடுமாறியதில்
பல்லுப் போக சொல்லுப் போகும் நிலையில்
நரை முடி பொன் முடியான கோலமதில்
என்றும் தெய்வத்தின் பாதச் சுவடுகளாக
உடல் முதுமையானாலும் உள்ளம் இளமையே

Author: